
புதன், 30 ஜூலை, 2008
மவுசு அதிகரிப்பால் 10 ரூபாய் பத்திரம் தட்டுப்பாடு.

மின் பற்றாக்குறையிலும் இரவு-பகல் சேவை.

மின் பற்றாக்குறை காரணத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்படும் மின்வாரியத்தின் பொற் காலத்தில், மின்வாரியத்தின் அலட்சியப்போக்கால் நேற்று பகல் 12 மணி வரையிலும் பரங்கிப்பேட்டை சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் அணைக்கப்படமாலேயே இருந்தது.
களைகட்டும் கச்சேரி தெரு - பரங்கிப்பேட்டையின் முதல் நடைமேடை.

