இன்று நடந்த CPI உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு தோழர் சிறப்புரையாற்றிக்கொண்டிருக்கும் போது, எந்த சலனமும் இல்லாமல் அமைதியான தூக்கத்தில் இன்னொரு தோழர்.
இவங்க என்னசொல்ல போறாங்க என்பது அந்த தோழர்க்கு முன்பே தெரியும்போலே, உலகத்தை மறந்து உற்சாகமாய் தூங்குகிறார்."தோழர் தூங்கட்டும்....மக்கள் விழிக்கட்டும்"பந்தர் அலி ஆபிதீன்பரங்கிப்பேட்டை.
காது செவிடாகும் சத்ததிற்கிடையே என்ன ஒரு நிம்மதியான தூக்கம் !!!இதற்கெள்லாம் கொடுப்பினை வேனுமய்யா.அனுபவி ராஜா அனுபவி
இவங்க என்னசொல்ல போறாங்க என்பது அந்த தோழர்க்கு முன்பே தெரியும்போலே, உலகத்தை மறந்து உற்சாகமாய் தூங்குகிறார்.
பதிலளிநீக்கு"தோழர் தூங்கட்டும்....மக்கள் விழிக்கட்டும்"
பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.
காது செவிடாகும் சத்ததிற்கிடையே என்ன ஒரு நிம்மதியான தூக்கம் !!!இதற்கெள்லாம் கொடுப்பினை வேனுமய்யா.அனுபவி ராஜா அனுபவி
பதிலளிநீக்கு