


நீண்ட நெடு நாட்களாக கவணிப்பார் இல்லாமல் குண்டும் குழியுமாய் இருந்து
வந்த வாத்திய்யாப்பள்ளி தெரு சாலை, சமிபத்தில் நமது நெடுஞ்சாலைதுறையினரால் கண்டுக்கொள்ளப்பட்டு சாலைப்போடும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்த பணி இன்னும் சில நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும் போல் தெரிகிறது.
Assalaamu Alaikum...
பதிலளிநீக்குஒன்னுக்கு ரெண்டு ஒரே மாதிரியா photos போட்டா ....NRI களுக்கு கண்ணுக்கு குளுற்சியா இருக்கும் என்று ரெண்டே Photo வை ரெண்டு ரெண்டு தடவையா போடுறீங்களா?
இருந்தாலும் ....பார்வையை test பன்னவும்...
இது வாத்தியாபள்ளிதானா..என்று திரும்ப திரும்ப கண் கசக்கி பாக்கவும் ஒரு வாய்ப்பா இருந்தது . அதுக்கு நன்றி...
Sultan Abbas
Vaathiyaapalli
PNO
(Singapore)