tag:blogger.com,1999:blog-4789472163227934813.post6143249973463198530..comments2024-02-20T20:30:49.965+05:30Comments on MYPNO-பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்: ஜமா-அத் தேர்தல் : ஒரே நாளில் 3 பேர் மனுதாக்கல்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4789472163227934813.post-67016659077811316012009-02-04T20:09:00.000+05:302009-02-04T20:09:00.000+05:30கா.மு. கவுஸ் அவர்கள் மிகச்சரியாக 2.50 மணிக்கு வேட்...கா.மு. கவுஸ் அவர்கள் மிகச்சரியாக 2.50 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மன தாக்கல் செய்யும் செய்த நேரத்தில் யாருக்கும் எந்த தகவலும் தரவில்லை. மற்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நேரத்தில் அவர்களின் ஆதரவாளர்களுடன் (100 பேர்) வந்து வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அந்த ஆதரவாளர்கள் முன்கூட்டியே எங்களுக்கு அறிவித்த காரணத்தால்... நாங்கள் முன்கூட்டியே சென்று அதை புகைப்படமெடுத்தோம். மற்றபடி, கா.மு.கவுஸ் புகைப்படம் விடபட்டமைக்க எந்த உள்நோக்கமும் இல்லை. குறைந்தபட்சம் கா.மு. கவுஸ் இதை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவித்திருந்தால் இந்த குறை தவிர்க்கப்பட்டிருக்கும். நன்றி.M.Gee.ஃபக்ருத்தீன்https://www.blogger.com/profile/09540151406882308708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-64098177420005535202009-02-03T14:28:00.000+05:302009-02-03T14:28:00.000+05:30maraenduvetdaarkahalmaraenduvetdaarkahalAnonymoushttps://www.blogger.com/profile/06687434265241859223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-74946937297497068592009-02-02T22:32:00.000+05:302009-02-02T22:32:00.000+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...ஜனாப் கா.மு கவுஸ் அவர்க...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...<BR/><BR/>ஜனாப் கா.மு கவுஸ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது எடுத்த புகைப்படம் எங்கே? எடுக்கவில்லையா? அல்லது மறதியாக விடப்பட்டுள்ளதா?பரங்கிப்பேட்டை கலீல் பாகவீhttps://www.blogger.com/profile/05435549686562806808noreply@blogger.com