பரங்கிப்பேட்டை தனி தீவானது.
- மின் வினியோகம் அடியோடு பாதிப்பு.
- பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடக்கின்றன.
- போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு தீவாக காட்சியளிக்கிறது.
- பரங்கிப்பேட்டையில் நேற்று பெய்த மழை அளவு: 26 செ.மீ.
- மழையால் பாதிக்கப்ட்ட ஏராளமான மக்கள் அரசு பெண்கள் பள்ளி மற்றும் கனகசபை வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு ஜமாஅத் சார்பில் இன்று உணவு வழங்கப்பட்டது.
- தனிப்பட்ட முறையிலும் சிலர் பால் மற்றும் இதர பொருட்கள் தந்து நிவாரண உதவி செய்து வருகின்றனர்.
- புயல் இன்று காரைக்கால் அருகே கரையை கடந்துவிட்ட நிலையிலும் மழை விட்டு விட்டு தொடர்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக