பரங்கிபேட்டை நகுதா மரைக்காயர் தெருவை சேர்ந்த அபஜான் (லியாகத் அலி) அவர்களின் பேத்தியான சிறு குழ்ந்தை அல்லாஹுவின் நாட்டப்படி மர்ஹூம் ஆகிவிட்டது. மிகப்பெரிய துக்கங்களில் ஒன்றான இந்த இழப்பை அக்குழந்தையின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் பொறுமையுடன் தாங்கிக்கொள்ளவும் இறைவன் அவர்களுக்கு அதன் (பொறுமையின்) மூலம் ஈடேற்றம் அளிக்கவும் வல்ல நாயனிடம் துஆ செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக