பரங்கிபேட்டை கச்சேரி தெருவை சேர்ந்த வி. திருநாவுக்கரசு, வி. இளங்கோ இவர்களின் தகப்பனார் திரு எஸ். விஸ்வநாதன் (லண்டன்) அவர்கள் நேற்று இறந்து விட்டார்கள். அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வலைப்பூ தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக