சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் மா.கம்யூ. வேட்பாளர் பாலகிருஷ்ணன் வெற்றி உறுதியாகிவிட்ட சூழ்நிலையிலும் வெற்றி அறிவிப்பை ஒத்திவைத்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள். இறுதிசுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும்கூட வெற்றி விபரங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக