தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்!
பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று தேர்வு எழுதினர். 
அரசு ஆண்கள் பள்ளியில் பரங்கிப்பேட்டை பள்ளிகள் மட்டுமல்லாது சாமியார்பேட்டை உள்ளிட்ட பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். மாணவர்களின் தேர்வை கண்காணிக்க வழக்கமான மேற்பார்வை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
அலோ....எக்ஸாம் எழுதுற எடத்துலே டியூப் லைட் இல்லீங்களா? ஒரே இருட்டா இருக்கே
பதிலளிநீக்கு