
சின்னக் கடை முனை, சஞ்சிவீராயர் கோயில் தெரு போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் இந்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. தேர்தலில் வாக்கு பதிவின்போது எப்படி இந்த இயந்திரத்தின் வாயிலாக ஓட்டு போடுவது, மற்றும் ஓட்டு எண்ணிக்கை முறை பற்றியும் பொது மக்கள் முன்பு விளக்கி கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக