பரங்கிப்பேட்டை: சின்னத்தெரு – காஜியார் தெரு – சாணார முடுக்குப் பகுதிகளிலிருந்து
வெளியாகும் மழை நீர் அல்குரைசி தர்கா
சந்து வழியாக அமைக்கப்பட்ட வடிகால் மூலம் வெளியாகி வந்தது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததினால் கழிவு நீர் ஓடும் வடிகாலாக மாறிவி;டது. மேலும் இவ்வடிகால்
அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் மோசமான நிலையில் காணப்பட்டது, இந்நிலையில்
புதியதாக வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக