வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த நிலையால் பரங்கிப்பேட்டையில் நல்ல மழை பெய்ததது. இதனால் பரங்கிப்பேட்டையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று பதிவான அளவின்படி 36 மி.மீ மழை பெய்துள்து. தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றியிருக்கும் விவசாயிகளுக்கும் இம்மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே பரங்கிப்பேட்டையில் அதிக மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 22 மார்ச், 2008
பரங்கிப்பேட்டையில் நேற்று 36 மி.மீ மழை பதிவு
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த நிலையால் பரங்கிப்பேட்டையில் நல்ல மழை பெய்ததது. இதனால் பரங்கிப்பேட்டையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று பதிவான அளவின்படி 36 மி.மீ மழை பெய்துள்து. தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றியிருக்கும் விவசாயிகளுக்கும் இம்மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே பரங்கிப்பேட்டையில் அதிக மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...