
இதற்கிடையே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்களும் வந்து மிச்சம் மீதியிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்களும் வந்து மிச்சம் மீதியிருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பள்ளியின் தாளாளர் டாக்டர் ரஹ்மான், ஆடிட்டர் இல்யாஸ், முஸ்தாக் அலி ஆகியோர் பங்குப் பெற்றனர். சிறப்பு விருந்தினராக காவல் துறை ஆய்வாளர் புகழேந்தி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாணவ-மாணவிகளுக்காக பரிசு மற்றும் சான்றிதழ்களை தடகள பயிற்சியாளர் பரமசிவம் வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.