சிறுபான்மையோருக்கான மத்திய அரசு அறிவித்துள்ள கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெற சில விதிகளை தளர்த்துள்ளது அரசு. அதன்படி, மேற்படி சான்றிதழ்களை சுயமாக 10 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்து கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும் என்கிற நிலையில் பரங்கிப்பேட்டையில் இந்த பத்திரத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில பெற்றோர்கள் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு வரை சென்று பத்திரம் வாங்கி வருகின்றனர்.
புதன், 30 ஜூலை, 2008
மவுசு அதிகரிப்பால் 10 ரூபாய் பத்திரம் தட்டுப்பாடு.
சிறுபான்மையோருக்கான மத்திய அரசு அறிவித்துள்ள கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெற சில விதிகளை தளர்த்துள்ளது அரசு. அதன்படி, மேற்படி சான்றிதழ்களை சுயமாக 10 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்து கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும் என்கிற நிலையில் பரங்கிப்பேட்டையில் இந்த பத்திரத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில பெற்றோர்கள் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு வரை சென்று பத்திரம் வாங்கி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக