பரங்கிபேட்டை காஜியார் தெருவை சேர்ந்த (காஜியார் சந்து முனை வீடு) ஹமீதுத்தீன் அவர்களின் மகனார் சஜ்ஜத் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். முன்னாள் பரங்கிபேட்டை காஜியார் மர்ஹூம் கபீர் கான் சாஹிப் இவர்களின் தாய் மாமா ஆவார்.
இளம் வயதான அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொறுமையை கைகொள்ளவும் அமைதியையும் ஆறுதலும் வல்ல இறைவன் நாட பிரார்த்திப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
துன்பத்தின் போது பொருமைக் காப்பவர்களை அல்லாஹ் விரும்புகிறான். நாம் இறைவனுக்குரியவர்கள் அவனிடமே மீள்பவர்கள் என்ற எண்ணம் மேலோங்கும் போது நாம் பொருமைக் கொள்வோம்.
பதிலளிநீக்குதுன்பத்தில் வாடும் அந்த குடும்பத்திற்கு இறைவன் மன அமைதியைக் கொடுக்கட்டும். நம்மை பிரிந்து சென்ற அந்த சகோதரரின் பாவங்களை இறைவன் மன்னித்து அவரை பொருந்திக் கொள்ளட்டும்.
ஒரு நினைவூட்டல்தான். கடன் ஏதாவது இருந்தால் அதை அடைக்க உரியவர்கள் முயற்சிக்கட்டும். இறந்தவருக்கு நாம் செய்யும் மிகப் பெரும் உதவி இது.
Inna lillahi va innaa ilaihi rajihoon.
பதிலளிநீக்குSyed