மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதி கடைசியில், மூ.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் பலர் விருப்பமனு கொடுத்து அவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் இறுதியாக தற்போது மூ.மு.க.விற்கு ஒதுக்கப்ட்டுவிட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் , மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் இருவரும் கையெழுத்திட்டனர்.
புதன், 16 மார்ச், 2011
மூ.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது சிதம்பரம் தொகுதி: ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதி கடைசியில், மூ.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் பலர் விருப்பமனு கொடுத்து அவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் இறுதியாக தற்போது மூ.மு.க.விற்கு ஒதுக்கப்ட்டுவிட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் , மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் இருவரும் கையெழுத்திட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
வெச்சிட்டான்யான் ஆப்பு
பதிலளிநீக்கு