ஜெத்தாவில் கடும் மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 2009 இறுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான உயிர்சேதமும் கோடிக்கணக்கான பொருட் சேதமும் ஏற்பட்டிருந்தது அறிந்ததே. பல மில்லியன் ரியால்கள் இழப்பீடாகவும் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்யும் மழை காரணமாக மேலும் கடும் வெள்ளம் ஜெத்தாவைச் சூழ்ந்துள்ளது. அரசு தரப்பு அதிகாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர், வார்த்தைகளை விடவும் எளிதாக விளக்கும் வகையில் வீடியோ படம் இணைத்துள்ளோம். காண்க.
வியாழன், 27 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...