கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக எந்தவித நிர்வாக மாற்றத்தையும் கண்டிராத புதுப்பள்ளி நிர்வாகத்திற்கு வரும் 19-ந்தேதி தேர்தல் என்று வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது. இதனிடையே இதுகுறித்து இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் தேர்தலில் கீழ்கண்டவர்களை புதிய நிர்வாகம் அமையப்படவேண்டும் என்று முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முத்தவல்லியாக..... கும்மத்பள்ளி நஜீர் அஹமது
செயலாளராக ......... A. அப்துல் மாலிக்
பொருளாளராக........ அப்துல் காதிர் உமரி
19-ந்தேதி இவர்களை கொண்டு புதிய நிர்வாகம் அமையுமா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.
ஞாயிறு, 7 டிசம்பர், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...