by:
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
செவ்வாய், 20 மே, 2014
பரங்கிப்பேட்டையில் கடந்த சில நாட்களாக மயில் ஒன்று வலம் வந்துக் கொண்டிருப்பதை மவ்லவீ ஷேக் ஆதம் புகைப்படம் எடுத்துள்ளார். நேயர்களுக்காக அதை நன்றியுடன் வெளியிடுகிறது MYPNO.
வாசகர்களும் இது போன்ற செய்திகளையும், புகைப்படங்களையும் அனுப்பி வைக்கலாம்.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையை வலம் வரும் மயில்"