பரங்கிபேட்டையை சேர்ந்த வாகன ஓட்டுனரும் ஜானி பாய் அவர்களின் மகனாருமான பொத்தி என்கிற செய்யது அஹ்மது அவர்கள் இன்று வபாஅத்தாகிவிட்டார்கள். அன்னாருக்காக சகோதரர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச்செய்தி"