புதன், 11 மார்ச், 2009
இந்த வார புகைப்படம்
கஷ்டப்பட்டு சுமை இழுக்கும் மாடுகளும், அத்தனை கஷ்டம் படாத ஜீவராசிகள் சிலரும்.
இடம் : பரங்கிப்பேட்டை ('ப்' நன்றி - வாசகன்) பெரியமதகு இறக்கம்.
இறப்புச்செய்தி
பரங்கிபேட்டையை சேர்ந்த வாகன ஓட்டுனரும் ஜானி பாய் அவர்களின் மகனாருமான பொத்தி என்கிற செய்யது அஹ்மது அவர்கள் இன்று வபாஅத்தாகிவிட்டார்கள். அன்னாருக்காக சகோதரர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…!
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
மீண்டும் சின்னக்கடை அஞ்சல்நிலையம்?
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
இலங்கை தமிழர்கள் படுகொலை கண்டித்து மெளன ஊர்வலம்
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...