சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இன்று அதிகாலை கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டு ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகள் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
வெள்ளி, 10 ஜூன், 2011
பூண்டியாங்குப்பத்தில் பஸ் கவிழ்ந்தது
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...