சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இன்று அதிகாலை கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டு ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகள் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
வெள்ளி, 10 ஜூன், 2011
பூண்டியாங்குப்பத்தில் பஸ் கவிழ்ந்தது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...