பரங்கிப்பேட்டை கும்மத்துப்பள்ளி தெரு நடுநிலைப்பள்ளியில் சில பாடபிரிவுகளுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்பதற்கும் ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் நீண்ட விடுப்பில் சென்று இதுவரை பணிக்கு திரும்பாததற்கும் உடனே நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிதம்பரம் பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதன், 15 டிசம்பர், 2010
ஆசிரியர் நியமனம்: திருமா-விடம் இ.த.ஜ கோரிக்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...