பரங்கிப்பேட்டை: சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரங்கிப்பேட்டை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிதம்பரம் சட்டமன்றத்தில் மா.கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பாலகிருஷ்ணன் பரங்கிப்பேட்டையில் வீதிவீதியாக திறந்த ஜீப்பில் சென்றவாறு வாக்காளர்களிடம் நன்றி தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினருடன் கூட்டணிக் கட்சியினரான அ.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. நிர்வாகிகளும் சென்றனர்.
சனி, 28 மே, 2011
நன்றியுடன் பாலகிருஷ்ணன்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...