பரங்கிப்பேட்டை: சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரங்கிப்பேட்டை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிதம்பரம் சட்டமன்றத்தில் மா.கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பாலகிருஷ்ணன் பரங்கிப்பேட்டையில் வீதிவீதியாக திறந்த ஜீப்பில் சென்றவாறு வாக்காளர்களிடம் நன்றி தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினருடன் கூட்டணிக் கட்சியினரான அ.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. நிர்வாகிகளும் சென்றனர்.
சனி, 28 மே, 2011
நன்றியுடன் பாலகிருஷ்ணன்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
