செவ்வாய், 30 ஏப்ரல், 2013
அ..தி.மு.க.வின் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்த தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நேற்று மாலை சின்னக்கடை மற்றும் சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் நடைப்பெற்றது.
நகர செயலாளர் கே. மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் மற்றும் கழக பேச்சாளர் முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இதில் தொகுதி கழக செயலாளர் பி.எஸ. அருள், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர், ஆர். சுப்பரமணியன், ஒன்றியக்குழு தலைவர் பி. அசோகன் ஆகியோரும் உரை நிகழ்தினர். நகர கழக செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகள் கலந்துக் கொண்ட இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி ஹெச். ஷாஜஹான் மற்றும் அம்மா பேரவை செயலாளர் முஹமது இக்பால் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.
படங்கள்: ஹசன் அலி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...







