இந்த படங்களை பாருங்கள்
நேற்று வரை நாம் பார்த்து பழகிய சகோதரர்கள் கண நேர தவறில் சிதைந்து உருக்குலைந்துபோய்... இறந்து போன சகோதரர்களின் பெற்றோர்களின் அழுகையும் நண்பர்களின் கேவலும் நீங்கள் கேட்டுஇருந்தால் தெரியும்...
விபத்திர்க்கான காரணம் எதுவாக இருந்தாலும் ....
# வேகம் என்பது விவேகமல்ல
# நடக்காத வரை தான் எதுவும் நலம் நடந்துவிட்ட பிறகு இழப்பு இழப்புதான்
# மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்கொலைக்கு சமம்.
# (தூரப்பயணத்தின் போது) தலைகவசம் என்பது உயிர்கவசம்.
# அரசின் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்போம்.
இது எதுவும் நமது மனதில் ஏறவில்லையா?
உங்கள் அழகிய குழ்ந்தைகளின் முகத்தை, மனைவி, பெற்றோர்களின் முகத்தை மனதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பிறகு போடுங்கள் உங்களின் முதல் கியரை...
ஏனெனில் உங்களை நம்பியும் சில உயிர்கள் உள்ளன