பரங்கிப்பேட்டையில் இன்று (11/12/08) வெள்ள நிவாரண நிதி வழங்க பட்டது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப் ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிதி உதவியை பெற ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர்.18 வார்டுகளில் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் 4765 விடுகளுக்கு நிவாரண தொகை வழங்கபட உள்ளது. அதில் முதல் கட்டமாக 1,2 மற்றும் 6 வார்டுகளில் இன்று புதுபள்ளி நடுநிலை பள்ளி வளாகத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் குடிசை வீட்டுக்கு தலா ரூபாய் 2000 மும் ஒட்டு வீட்டுக்கு தலா ரூபாய் 1000 மும் வழங்கப்பட்டது.
தகவல் நன்றி : இர்பான் அஹமது , CWO.
மேலும் வாசிக்க>>>> "வெள்ள நிவாரண நிதி"
இந்நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிதி உதவியை பெற ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர்.18 வார்டுகளில் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் 4765 விடுகளுக்கு நிவாரண தொகை வழங்கபட உள்ளது. அதில் முதல் கட்டமாக 1,2 மற்றும் 6 வார்டுகளில் இன்று புதுபள்ளி நடுநிலை பள்ளி வளாகத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் குடிசை வீட்டுக்கு தலா ரூபாய் 2000 மும் ஒட்டு வீட்டுக்கு தலா ரூபாய் 1000 மும் வழங்கப்பட்டது.
தகவல் நன்றி : இர்பான் அஹமது , CWO.