S.J. முஹமது கவுஸ், S.J. ஹசன் அலி, S.J. சிராஜூதீன் இவர்களின் தகப்பனாரும் ஹம்துன் ஃபக்ருத்தீன், ஹம்துன் அப்பாஸ் இவர்களின் பாட்டனாருமான சையத் ஷேக் ஜமாலுதீன் மரைக்காயர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று பரங்கிப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவர் அரபி மொழியில் வல்லமை பெற்றவர் என்பதும் குர்ஆன் சூராக்களை தன்னுடைய அழகிய கையெழுத்தால் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்: M.E.S. அன்சாரி, M.A., B.L.
சனி, 12 ஏப்ரல், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...