வியாழன், 19 நவம்பர், 2009
சிறுபான்மை நலத்திட்ட விளக்க விழா
சிறுபான்மை இன மக்களுக்கான பிரதம மந்திரியின் புதிய 15 அம்ச நலத்திட்ட விளக்க விழா நாளை வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு மாவட்ட கலக்டர் தலைமையில் மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்ட அழைப்பினை பார்வையிடவும்.
மய்யத் செய்தி
மேட்டுத் தெரு, மர்ஹூம் எஹ்யா மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹூம் எஸ்.ஒய். சாய மரைக்காயர் அவர்களின் தம்பியுமான எஸ்.ஒய். முஹம்மது உஸ்மான் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷா அல்லாஹ் இன்று (19-11-09 வியாழன்) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
என்னதான் வேணும்?எண்ணெ(ய்) தான் வேணும்!
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
அசர் மல்லி - நறுமணங்களின் முகவரி
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...
BSNL வழங்கும் FWP!