பரங்கிபேட்டை அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையின் பேரில் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கண்ணியமான பதவியாகிய ஆசிரியர் பதவியில் இருந்து கொண்டு இது போல் தரம் கெட்டு நடந்துகொண்ட - அதுவும் பள்ளியின் உள்ளேயே - ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது கைது செயா வேண்டும் எனவும் முக்கியமாக அரசு பெண்கள் பள்ளியில் மிக அதிக அளவில் ஆண் ஆசிரியர்கள் ஏன் என்ற தார்மீக கேள்வியும் பொதுமக்களால் முன் வைக்கப்படுகிறது.
திங்கள், 23 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...