சனி, 22 ஜூன், 2013
கவுஸ் பள்ளி குளம் தூர்..! (படங்கள்)
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பள்ளிவாசல்களில் ஏற்பட்டுள்ள பசுமை புரட்சயின் காரணமாக பரங்கிப்பேட்டையின முக்கிய நீர் நிலைகளான பள்ளிவாசல் குளங்கள் தற்போது தூர் வாரப்பட்டுவருகின்றன. கிலுர்நபி பள்ளி குளம், மக்தூம் அப்பாப் பள்ளி (பக்கீம்ஜாத்) குளத்தையடுத்து தற்போது கவுஸ் பள்ளி குளம் தூர் வாரப்பட்டுள்ளது.
முன்னதாக இயற்கை விவசாயம் முறையில் காய்கறி பயிடுவதற்காகவும் மரங்கள் வளர்ப்பதற்கும் கவுஸ் பள்ளி வளாகத்தை சுற்றி நிலம் செப்பணிடப்பட்டுள்ளது. இதற்காக கவுஸ்பள்ளி முஹல்லா இளைஞர்கள் பொருளாதார உதவி அளித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...

























