சத்தியமார்க்கம்.காம் தமிழின் முதன்மையான இஸ்லாமிய இணையத்தளங்களுள் ஒன்றாகும். வாசகர்களிடையே நல்லதொரு எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கடந்த வருடம் (2007 - 2008) கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பு இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் ஆர்வத்தைப் புலப்படுத்த, இந்த வருடமும் சத்தியமார்க்கம் தளம் கட்டுரைப்போட்டி ஒன்றை ஆக்கப்பூர்வமாக நடத்துகிறது.
இதுபற்றிய முழுவிபரங்களை அறிய : http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=988&Itemid=352 . யாரும் பங்குபெறலாம்.
கட்டுரைகள் சென்று சேரவேண்டிய கடைசி நாள்: 31 அக்டோபர் 2008.
நமதூர் எழுத்தாள அன்பர்கள், ஆர்வலர்கள் அவசியம் கலந்துகொள்ளும்படி mypno. வலைப்பூ சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
புதன், 13 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...