பரங்கிப்பேட்டை போலீஸ் லைனை சேர்ந்த சக்தி அச்சகத்தின் உரிமையாளர் சக்கரபாணி அவர்களின் மகனாரும், சுபாஷ், பிரகாஷ், கமல் ஆகியோரின் அன்பு தந்தையுமான திரு. ச. ராஜாராம் அவர்கள் நேற்று (20.01.09) இரவு இயற்க்கை எய்தினார். அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வலைப்பூ குழுவினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச்செய்தி"