புதன், 21 ஜனவரி, 2009
இறப்புச்செய்தி
பரங்கிப்பேட்டை போலீஸ் லைனை சேர்ந்த சக்தி அச்சகத்தின் உரிமையாளர் சக்கரபாணி அவர்களின் மகனாரும், சுபாஷ், பிரகாஷ், கமல் ஆகியோரின் அன்பு தந்தையுமான திரு. ச. ராஜாராம் அவர்கள் நேற்று (20.01.09) இரவு இயற்க்கை எய்தினார். அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வலைப்பூ குழுவினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...