பரங்கிப்பேட்டை தெத்துக்கடை தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி கான் அவர்களின் மகனாரும், ரசூல் கான், சுலைமான் கான், சாதாத் கான் ஆகியோர்களின் சகோதரரும், கஃப்பார் அலி கான், பிஸ்மில்லாஹ் கான், ஹபீபுல்லாஹ் கான் ஆகியோர்களின் தகப்பனாரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான அபா கான் என்கின்ற முஹம்மது கான் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
வெள்ளி, 19 நவம்பர், 2010
இறப்புச் செய்தி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...