வெள்ளி, 25 ஜூலை, 2008
அதிரடி மழையால் பரங்கிப்பேட்டை சிலு சிலு.
பரங்கிப்பேட்டையில் நிலவி வந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று இரவு அதிரடியாக நல்ல மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையினால் இன்று காலை வெப்பம் குறைந்து சிலுசிலுவென உள்ளது. நேற்று இரவு மழை பெய்தபோது மினசாராம் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...