சனி, 22 ஜூன், 2013
கவுஸ் பள்ளி குளம் தூர்..! (படங்கள்)
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பள்ளிவாசல்களில் ஏற்பட்டுள்ள பசுமை புரட்சயின் காரணமாக பரங்கிப்பேட்டையின முக்கிய நீர் நிலைகளான பள்ளிவாசல் குளங்கள் தற்போது தூர் வாரப்பட்டுவருகின்றன. கிலுர்நபி பள்ளி குளம், மக்தூம் அப்பாப் பள்ளி (பக்கீம்ஜாத்) குளத்தையடுத்து தற்போது கவுஸ் பள்ளி குளம் தூர் வாரப்பட்டுள்ளது.
முன்னதாக இயற்கை விவசாயம் முறையில் காய்கறி பயிடுவதற்காகவும் மரங்கள் வளர்ப்பதற்கும் கவுஸ் பள்ளி வளாகத்தை சுற்றி நிலம் செப்பணிடப்பட்டுள்ளது. இதற்காக கவுஸ்பள்ளி முஹல்லா இளைஞர்கள் பொருளாதார உதவி அளித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...