
மிக நீண்ட காலமாக சாபக்கேடாகவே இருந்து வந்த பெரியத்தெருவின் சாலைப் பிரச்சினைக்கு வரப்பிரசாதமாக தரமான தார் சாலை போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முன்பைவிட அகலமான மற்றும் தரமான சாலையை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலை ஆலப்பாக்கத்திலிருந்து ஆரம்பித்து புதிய படகு குழாம் வரை முடிவடைகிறது.
//முன்பைவிட அகலமான மற்றும் தரமான சாலையை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகின்றனர்//
பதிலளிநீக்குபோட்டிருக்குற ரோடு தரமானதா இல்லையானு மழைக்காலம் வந்தா தானுங்க தெரியும்!