வெள்ளி, 31 டிசம்பர், 2010
அமைச்சருக்கு நன்றி..!
மருத்துவர்கள் தேவை
இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே -க்கு எதிரான சுவரொட்டி, வெள்ள நிவாரணம் விரைந்து வழங்க கோரி சுவரொட்டி போன்றவற்றினை அவ்வப்போது வெளியிட்டு வந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோ.அருள் முருகன், இம்முறை தனது சக பேரூராட்சி மன்ற உறுப்பினர் நடராஜனுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணி குறித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...