கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு மற்றும் சென்னை அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப், இணைந்து நடத்தும் மக்தப் ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், இறைவன் நாடினால் வருகின்ற ஜனவரி 10, 11 தேதிகளில் பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற இருக்கின்றது. முதல் நாளான ஜனவரி 10 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.30 வரை நடைப்பெறும் கலந்தாய்வுக்கூட்டத்தில், உலமா பெருமக்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர், இரண்டாம் நாளான ஜனவரி 11 அன்று காலை 9 மனி முதல் "மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்" நடைப்பெற இருக்கின்றது, இம்முகாமில், மும்பை, பெங்களூரு-உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 400 உலமாக்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
சனி, 1 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...