கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு மற்றும் சென்னை அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப், இணைந்து நடத்தும் மக்தப் ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், இறைவன் நாடினால் வருகின்ற ஜனவரி 10, 11 தேதிகளில் பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற இருக்கின்றது. முதல் நாளான ஜனவரி 10 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.30 வரை நடைப்பெறும் கலந்தாய்வுக்கூட்டத்தில், உலமா பெருமக்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர், இரண்டாம் நாளான ஜனவரி 11 அன்று காலை 9 மனி முதல் "மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்" நடைப்பெற இருக்கின்றது, இம்முகாமில், மும்பை, பெங்களூரு-உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 400 உலமாக்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
சனி, 1 ஜனவரி, 2011
மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக