சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை அஜீஸ் அவர்களின் பேரனும் முஸ்தபா கமால் அவர்களின் மகனாருமாகிய எம்.கே. முஹம்மது இத்ரிஸ் உடைய திருமண நிகழ்ச்சி இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பொதுவாக பெருநாள்களில் மட்டுமே சந்தித்துக் கொள்ளும் இவர்கள், இத்திருமண நிகழ்ச்சியில் வாயிலாக ஒன்றுகூடியது சிறப்பாக அமைந்தது என்று கூறினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக