சிங்கப்பூர்: பரங்கிப்பேட்டை அஜீஸ் அவர்களின் பேரனும் முஸ்தபா கமால் அவர்களின் மகனாருமாகிய எம்.கே. முஹம்மது இத்ரிஸ் உடைய திருமண நிகழ்ச்சி இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பொதுவாக பெருநாள்களில் மட்டுமே சந்தித்துக் கொள்ளும் இவர்கள், இத்திருமண நிகழ்ச்சியில் வாயிலாக ஒன்றுகூடியது சிறப்பாக அமைந்தது என்று கூறினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...

