புதன், 18 மார்ச், 2009
இறப்புச்செய்தி
மர்ஹும் அப்துல் ஹமீத் அவர்களின் மகனாரும், முத்தைய முதலியார் தெரு உஸ்மான் (துபை) அவர்களின் தம்பியும், அன்வர், நூர்பாஷா, சாதிக், ஜான் ஆகியோரின் தகப்பனாருமான ஷேக் அப்துல் காதர் அவர்கள், திட்டச்சேரியில் இன்று இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். நாளை காலை திட்டச் சேரியில் அடக்கம் செய்யப்படும். அன்னாரின் பாவங்களை இறைவன் மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்க பிரார்த்திப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக