பரங்கிபேட்டையை சேர்ந்த வாகன ஓட்டுனரும் ஜானி பாய் அவர்களின் மகனாருமான பொத்தி என்கிற செய்யது அஹ்மது அவர்கள் இன்று வபாஅத்தாகிவிட்டார்கள். அன்னாருக்காக சகோதரர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துரைகள்!:
I know syed ahmad personally, he is a very nice person I was shocked to hear the news.........may allah swt shower mercy and blessing on his soul.........we come from him and we shall return to him..........
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்...!!!!
கருத்துரையிடுக