சனி, 11 செப்டம்பர், 2010
ஈகைத் திருநாள் 2010: சிங்கை
சிங்கப்பூர்: சிங்கப்பூர்வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடினர். பெரும்பாலன பரங்கியர்கள் டன்லப் வீதியில் உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை தொழுது தமது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…!
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
மீண்டும் சின்னக்கடை அஞ்சல்நிலையம்?
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
மதிப்"பெண்கள்"...!
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக