சனி, 11 செப்டம்பர், 2010

ஈகைத் திருநாள் 2010: சிங்கை





சிங்கப்பூர்: சிங்கப்பூர்வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடினர். பெரும்பாலன பரங்கியர்கள் டன்லப் வீதியில் உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை தொழுது தமது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக