சனி, 20 நவம்பர், 2010

கண் தானம்

பரங்கிப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவகாமி அம்மாள் (76) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், பரங்கிப்பேட்டை அரிமா சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்தனர்.


நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக