பரங்கிப்பேட்டை நகரில் இடியோசை - மின்னல்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை மட்டும் பெய்து வந்த சூழலில் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இடித்த இடியானது தெத்துக்கடை பகுதியிலுள்ள மின்மாற்றியினை தாக்கியதில் அப்பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னனு சாதனங்கள் பழுதாகி இருக்கின்றது. இன்று காலை முதல் பழுது நீக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக காலை முதல் மாலை வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்திருந்தும், நகரில் மின்வினியோகம் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 27 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக