புதன், 16 பிப்ரவரி, 2011
இறப்புச் செய்தி
காயிதேமில்லத் நகர், மர்ஹும் ஹக்கீம் முத்து (எ) அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் பேரனும் மரைக்கார் என்கிற வாப்பாதுரை மரைக்காயர் அவர்களின் மகனாருமாகிய தஸ்தகீர் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று (16-02-2011) மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்.... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக