

ஒற்றுமை, மதநல்லிணக்கம், முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு உள்ளிட்ட கருத்துக்களோடு, சிப்காட்டால் விளையும் பல்வேறு சுகாததரக்கேட்டை கருத்தில் கொண்டு சிப்காட் தொழிற்சாலையை இழுத்துமூட வேண்டும்; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல கோரிக்கைகளை முன்னிறுத்தி மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் ஜமாத் நிர்வாகிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் திரளாக கலந்துக் கொண்டனர்.
Photos: SkyNews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக