செவ்வாய், 30 ஏப்ரல், 2013

காத்து வாங்கும் மீன் மார்க்கெட்..! (படங்கள்)




பரங்கிப்பேட்டை: தமிழக அரசு விதித்துள்ள மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீன்கள் விறபனை செய்யப்படும் பரங்கிப்பேட்டை மீனவர் அங்காடி வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

படங்கள்: ஹசன் அலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக