வியாழன், 20 ஜூன், 2013

சின்னத் தெரு மழைநீர் கால்வாய் பணி நிறைவு!



பரங்கிப்பேட்டை: சின்னத் தெரு மற்றும் அரைக்காசு பீவி தர்கா சந்திப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. இப்பணிகளினால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கோரிக்கைகள்அதிகம் வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது.

படங்கள்: ஹசன் அலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக